
ஒரு குளமெனத்
தேங்கிவிட்ட இதில்
சிறிதும் பெரிதுமாய் கற்கள்
குறிப்பிட்ட இடைவெளியில்
விழுந்த வண்ணமாய்..
பெரும்
ப்ரயத்தனங்களுக்குப்பின்
நிசப்தம்
சாத்தியப்பட்ட
சிறுபொழுதில்
கற்கள் தீர்ந்த
பெருவெளியில்
காற்று வந்து
அசைத்துப்பார்க்கிறது
மெ
ல்
ல
சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...
6 comments:
a perfect one
good
கவிதை அருமை..
அதிலும் அந்த படம்.. கவிதைக்கு ஏற்றாற்போல் அமைந்தது அதை விட அருமை.. :-)
நன்றி
:)
//மை ஃபிரண்ட் ::. said...
கவிதை அருமை..
அதிலும் அந்த படம்.. கவிதைக்கு ஏற்றாற்போல் அமைந்தது அதை விட அருமை.. :-) //
ரிப்பீட்டே :))
சென்ஷி
வாழ்க்கையின் அர்த்தமன்றோ நீங்கள் சொன்னது!
யப்பா! கவிதைக்கு படமா? படத்துக்கு கவிதையா? அசந்து போய்ட்டேன்.. :)
Post a Comment